தமிழ்நாடு அரசு நேற்று ஏழு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.உள்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அரசு கூடுதல் செயலாளர் வெங்கட பிரியா...
ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் திரு.நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் கேட்டாராந்தார்.அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி நாராயணன். இவருக்கு சமீபத்தில் எளிமையாக திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், திருமண வரவேற்பு பத்திரிக்கை வைக்க...
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் நகர்புறங்களுக்கும் விரிவடைந்துள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக தினந்தோறும் 17.5 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகின்றனர். குழந்தைகளின் வருகைப்பதிவை அதிகாரிக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது....
தென்னிந்தியாவில் முதன்முறையாக அரசின் நிதிப் பங்களிப்புடன் அமையும் தன்னாட்சி பெற்ற இதழியல் கல்வி நிறுவனத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.இதுகுறித்து முதலமைச்சரின் சமூக வலைதளப்...
தமிழகம் 108 ஆம்புலன்ஸ் சேவை மக்கள் பயன்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது. தினம்தோறும் எண்ணற்ற மக்கள் 108 ஆம்புலன்ஸ் சேவையின் மூலம் காப்பாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்...
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த பூவனூர் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற பள்ளிவாகனம் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து...
இந்தியாவுக்கே முன்னோடியான திட்டமாக, தமிழக முதல்வர் முக.ஸ்டாலினால் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இந்த காலை உணவு திட்டம் மூலம்...
மழைக்காலம் ஆரம்பிக்கவே இல்லை. தற்போதுதான் எட்டிப் பார்த்திருக்கிறது. மூன்று நாள் பெய்த மழையிலேயே, மின்சார வாரியத்தின் மெத்தனப்போக்கு ஒரு பெண் தூய்மைபணியாளரின் உயிரை காவுவாங்கி...