தமிழக காவல்துறையில் ஆய்வாளராக பணிபுரியும் திரு.மணிமனோகரன் துறை சார்ந்த பணிகளுக்கு இடையே தன்னை கல்விப் பணியில் அர்ப்பணித்துக் கொண்டு, ஏழை மாணவ மாணவியர்களுக்கு இலவசமாக...
கேரளாவில் பெண் பயணி ஒருவர் பேருந்தில் தனக்கு நேர்ந்த பாலியல் அநாகரீகத்தை வீடியோ காட்சிகளாக எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். பேருந்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக...
ஆண்டுதோறும் வரும் பொங்கல்,தீபாவளி போன்ற திருநாளையொட்டி சொந்த ஊர்களுக்கு பயணிக்கும் பயணிகளை குறிவைத்து தனியார் பேருந்துகள் பயண கட்டணத்தை பன்மடங்கு உயர்ந்தி ஆம்னி பேருந்து...
ஜனநாயகன் படத்தை விஜய் தனது கடைசி படமாக அறிவித்திருந்த நிலையில் ,நடிகர் விஜய் நடித்துள்ள இப்படத்திற்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது....
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையனிடம் “ஜனநாயகன்” திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, “யார் தடுக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும்”...
திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து கோவில் நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது....
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையம் அருகே, வடமாநில புலம்பெயர் தொழிலாளிக்கு நேர்ந்த மிகக்கொடூரமான தாக்குதல் சம்பவம் நாட்டு மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது....
”கல்வி மட்டுமே ஒரு தனி மனிதனின் அழியா செல்வம்” அச்செல்வத்தை அனைவரும் பெற்றிட வேண்டும் என்று அரசுத் துறை நிர்வாகங்கள் எத்தனையோ திட்டங்களை கொண்டுவந்து...
தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில் சென்னைவாசிகள் இயல்பு வாழ்க்கை குறித்து அச்சத்தில் தவித்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் பருவமழையின் போதும் ஏற்படும் பேரிடர்கள் மக்களின்...