கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் சொல்ல, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி. வேணுகோபால் இன்று...
கரூரில் நடந்த பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த சம்பவத்தை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து முன்னெடுக்க வேண்டும்...
கரூரில் தவெக்க பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் கூட சொல்லாமல் விஜய் சென்று விட்டார். இதனால் பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில்,...
கரூரில் தவெக தேர்தல் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 33 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு காவல்துறைதான் காரணம். காவல்துறையின் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை...
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் கருப்புநாளாக, இன்றைய நாள் அமைந்து விட்டது என்றுதான் கூறவேண்டியிருக்கிறது திக்கித்து நிற்போர் ஒருபுறம் இருக்க, இப்படியான சூழலிலும் மவுனித்து வேடிக்கை...
திமுகவும் பாஜகவும் மறைமுக கூட்டணியில் இருப்பதாக குற்றம்சாட்டி, அதிமுக-பாஜக கூட்டணியில் நம்பிக்கை இல்லை எனவும், பாசிச பாஜக அரசுடன் நாங்கள் என்றும் ஒத்துப்போக மாட்டோம்...