திருச்சி டவுன் காஜாமலை ரேஸ்கோர்ஸ் சாலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான 4.74 ஏக்கர் பரப்பளவிலான இடத்தை 30 ஆண்டுகள் குத்தகை ஒப்பந்த...
தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில் சென்னைவாசிகள் இயல்பு வாழ்க்கை குறித்து அச்சத்தில் தவித்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் பருவமழையின் போதும் ஏற்படும் பேரிடர்கள் மக்களின்...
திமுக ஆட்சிக்கு வந்தால் லஞ்ச வழிப்புத்துறையை தன்னிச்சையாக செயல்படவிடுவோம்.! என்று அப்போதைய சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால் திமுக...
கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில்...
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் உயர்வதால் இன்று 4 மணிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள...
பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்தி கொடுத்து நிம்மதியான தரிசனத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய கோயில் நிர்வாகங்களும் இந்து சமய அரநிலையத்துறையும் எடுக்கும் நடவடிக்கைகள் பக்தர்களை...
2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை நாம் அக்டோபர் 20 அன்று கொண்டாடி மகிழந்தோம் ஆனால் திருவள்ளூர் மாவட்டம் பட்டறைப்பெரும்புதூர் செந்தில்குமார் கல்வி அறக்கட்டளை...
தமிழக சட்டப்பேரவையில் இன்று இரண்டாவது நாள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் , பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, முக்கிய பிரச்சினைகள் குறித்து சட்டப்பேரவையில் கேள்வி...