இராமநாதபுரம் மாவட்டத்தில், சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக இராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்து, விமான நிலையத்திற்கான இடத்தை தேர்வு செய்யும்...
திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் மத்திய அரசை கண்டித்து, ஆகஸ்ட் 29 முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். உண்ணாவிரத போராட்டத்தில்...
சமூகத்தில் சாதிய மோதல்கள் ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர அரசு இயந்திரம் பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதும் சட்டங்களை...
கள்ளக்குறிச்சியில் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து செல்வதில் இந்து முன்னணி கட்சியினர் மற்றும் மற்ற விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தும் குழுவினர் மோதிக் கொண்டதால்...
தமிழக கோவில்களில் நடைபெறும் புனரமைப்பு பணிகள், பக்தர்கள் வசதிக்கான கட்டமைப்புக்கள், நவீன வசதி போன்ற பெயர்களில் நடக்கும் பல்வேறு கட்டுமானங்கள் பக்தர்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை...
தமிழ்நாடு அரசு நேற்று ஏழு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.உள்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அரசு கூடுதல் செயலாளர் வெங்கட பிரியா...
https://ambalam.news/edappadi-palaniswami-is-giving-a-red-carpet-to-rss/ஆர்.எஸ்.எஸ்க்கு எடப்பாடி பழனிச்சாமி சிவப்பு கம்பள வேரவேற்பு கொடுக்கிறார். விஜய் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - தொல். திருமாவளவன்...
ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் திரு.நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் கேட்டாராந்தார்.அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை...
தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல விதித்த நிபந்தனைகளை மாற்றி அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....