ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு.. சட்டசபையில் வரலாறு தெரியாமல் கலைஞரை குறிப்பிட்ட சிடிஆர் நிர்மல்குமார்! – மஞ்சள் துண்டின் பின்னணி என்ன?
சட்டசபையில் அமைச்சர் சி.டிஆர். நிர்மல்குமார், ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதெல்லாம் ஏற்கனவே தமிழ்நாடு பார்த்துவிட்டது என்று கலைஞர் கருணாநிதியை குறிப்பிட்டு பேசி இருந்தார்....
