தமிழக சட்டப்பேரவையில் இன்று இரண்டாவது நாள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் , பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, முக்கிய பிரச்சினைகள் குறித்து சட்டப்பேரவையில் கேள்வி...
கரூரில் நடந்த பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த சம்பவத்தை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து முன்னெடுக்க வேண்டும்...
கரூரில் தவெக தேர்தல் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 33 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு காவல்துறைதான் காரணம். காவல்துறையின் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை...
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் கருப்புநாளாக, இன்றைய நாள் அமைந்து விட்டது என்றுதான் கூறவேண்டியிருக்கிறது திக்கித்து நிற்போர் ஒருபுறம் இருக்க, இப்படியான சூழலிலும் மவுனித்து வேடிக்கை...
தேர்தல் பிரச்சாரத்தில் ஆளும்கட்சியான திமுகவினரும் எதிர்க்கட்சியான அதிமுகவினரும் ஒருவரை ஒருவர் மாறிமாறி தாக்கி பேசிவரும் நிலையில், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் எடப்பாடி பழனிசாமி...
திமுகவும் பாஜகவும் மறைமுக கூட்டணியில் இருப்பதாக குற்றம்சாட்டி, அதிமுக-பாஜக கூட்டணியில் நம்பிக்கை இல்லை எனவும், பாசிச பாஜக அரசுடன் நாங்கள் என்றும் ஒத்துப்போக மாட்டோம்...
திருவண்ணாமலை கோவில் அருணாச்சலேஸ்வரர் கோவில் கோபுரம் முன்பு வணிக வளாகம் கட்டுவதற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அருணாச்சலேஸ்வரர் கோவில் கோபுரம் முன், வணிக...