திமுக ஆட்சிக்கு வந்தால் லஞ்ச வழிப்புத்துறையை தன்னிச்சையாக செயல்படவிடுவோம்.! என்று அப்போதைய சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால் திமுக...
கரூரில் தவெக தேர்தல் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 33 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு காவல்துறைதான் காரணம். காவல்துறையின் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை...
தேர்தல் பிரச்சாரத்தில் ஆளும்கட்சியான திமுகவினரும் எதிர்க்கட்சியான அதிமுகவினரும் ஒருவரை ஒருவர் மாறிமாறி தாக்கி பேசிவரும் நிலையில், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் எடப்பாடி பழனிசாமி...
தமிழகத்தில் இன்னும் 7 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி கடுமையாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்....
அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கிய நிலையில், பாஜக தமிழக தலைவர்கள் ஒருங்கிணைந்த அதிமுக என்ற கோரிக்கைக்கு ஆதரவளித்து பேசிவந்தனர். இந்நிலையில்தான்,...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் இருந்து வெளியேறிய ஓ.பன்னெர்செல்வம் டிடிவி தினகரன் முதல் தற்போது கலகக் குரல் எழுப்பிய செங்கோட்டையன் முதல் அதிமுகவின்...
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியான அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூட்டணியில் இருந்து அதிரடியாக விலகினார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர்...
டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் விளக்கமளிக்கிறார்.தேசிய ஜனநாயக் கூட்டணியில் அங்கம் வகித்து...
ரெய்டுகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள அதிமுகவை அடகு வைத்தவர், திராவிடம் குறித்து கேட்டபோது, அது எனக்கு தெரியாது என சொன்ன எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமை...