கரூரில் நடந்த தவெக தேர்தல் பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், கூட்டநெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழந்த நிலையில், தவெக நிர்வாகிகள் தப்பியோடிவிட்டனர், என்ன...
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் சொல்ல, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி. வேணுகோபால் இன்று...
கரூரில் தவெக தேர்தல் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 33 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு காவல்துறைதான் காரணம். காவல்துறையின் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை...
தமிழக அரசின் எரிசக்திதுரை செயலாளர் பீலா ராஜேஷ் கடந்த 2 மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை...
திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரும், திமுக தலைமைக்கழக முதன்மைச் செயலாருமான, கே.என். நேரு அவர்களின் சகோதரர் ராமஜெயம் அவர்களின்...
திருச்சி அண்ணா பல்கலைக்கழக மாணவர் ஒருவரை பாலியல் தொல்லை கொடுத்ததோடு, வீடியோ எடுத்து மிரட்டி துன்புறுத்தி அவரிடம் பணம் நகைகளை பறித்துள்ளனர். இதனால் மனமுடைந்த...
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா சிறுசோழன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார் இவர் விவசாய வேலையுடன், கோவில்களில் நேர்த்திக்கடனுக்காக வரும் பக்தர்களுக்கு அலகு குத்தும் வேலையும்...
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையை கண்ணன். போர்வெல் போடும் வேலை செய்து கண்ணனுக்கு ஸ்ரீதிவ்யபாரதி என்பவருடன் திருமணமாகி இவர்களுக்கு மூன்று குழந்தைகள்...