கரூரில் தவெக்க பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் கூட சொல்லாமல் விஜய் சென்று விட்டார். இதனால் பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில்,...
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் கருப்புநாளாக, இன்றைய நாள் அமைந்து விட்டது என்றுதான் கூறவேண்டியிருக்கிறது திக்கித்து நிற்போர் ஒருபுறம் இருக்க, இப்படியான சூழலிலும் மவுனித்து வேடிக்கை...