கரூரில் தவெக்க பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் கூட சொல்லாமல் விஜய் சென்று விட்டார். இதனால் பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில்,...
கரூரில் தவெக தேர்தல் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 33 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு காவல்துறைதான் காரணம். காவல்துறையின் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை...
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் கருப்புநாளாக, இன்றைய நாள் அமைந்து விட்டது என்றுதான் கூறவேண்டியிருக்கிறது திக்கித்து நிற்போர் ஒருபுறம் இருக்க, இப்படியான சூழலிலும் மவுனித்து வேடிக்கை...
தேர்தல் பிரச்சாரத்தில் ஆளும்கட்சியான திமுகவினரும் எதிர்க்கட்சியான அதிமுகவினரும் ஒருவரை ஒருவர் மாறிமாறி தாக்கி பேசிவரும் நிலையில், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் எடப்பாடி பழனிசாமி...
திமுகவும் பாஜகவும் மறைமுக கூட்டணியில் இருப்பதாக குற்றம்சாட்டி, அதிமுக-பாஜக கூட்டணியில் நம்பிக்கை இல்லை எனவும், பாசிச பாஜக அரசுடன் நாங்கள் என்றும் ஒத்துப்போக மாட்டோம்...
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ளநிலையில் தேர்தல் பணிகளை அசுர வேகத்தில் முடுக்கிவிட்டு வருகிறது திமுக தலைமை. தேர்தல் களப்பணியில் சுணக்கம் காட்டும்...
தமிழக அரசின் எரிசக்திதுரை செயலாளர் பீலா ராஜேஷ் கடந்த 2 மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை...
அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கிய நிலையில், பாஜக தமிழக தலைவர்கள் ஒருங்கிணைந்த அதிமுக என்ற கோரிக்கைக்கு ஆதரவளித்து பேசிவந்தனர். இந்நிலையில்தான்,...