திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சிக்கனூத்து கிராமத்தில் உள்ள அ.தி.மு.க. மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி மற்றும் அவரது...
திருப்பூரில் தந்தை மகன்கள் பிரச்னை குறித்து விசாரிக்க சென்ற போது சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலை குடிபோதையில் இருந்த தந்தை மகன்கள் வெட்டிக்கொலை செய்த...
திருநெல்வேலிமாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த 27வயதான கவின் சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ் நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரியாகப் பணியாற்றி வந்தவர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த...
காவல்துறை லாக்கப் டெத் சம்பவங்களை தொடர்ந்து வனத்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர் வனத்துறை அலுவலகத்தில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளது திமுக...
நகை திருட்டு புகார் அளித்தோம்… போலீசார் நடவடிக்கைகள் எங்களுக்குத் தெரியாது. – சி.பி.ஐ. விசாரணைக்குப்பின் நிகிதா பேட்டி.. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம்...
கொலை பண்ண சொன்னாங்க.. கொலை செஞ்சேன்..காரணம் தெரியாது.. கூலிப்படை குற்றவாளி பகீர் வாக்குமூலம். தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரத்தை ஒழிக்க முடியாது என்பதை அவ்வப்போது கூலிப்படையினரால்...
புதுப்பேட்டை ஆயுதப்படையில் எஸ்.ஐ.,யாக பணிபுரிபவர் ராஜாராமன், 54. இவர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கைதிகள் வார்டில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ராஜாராமன் விடுமுறை...