கடலூர் மாவட்டத்தில் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருக்கும் காவல்துறை அதிகாரிகளை கண்டறிந்து, வேறு மாவட்டங்களுக்கு தூக்கியடித்து அதிரடி காட்டி வருகிறார் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையை கண்ணன். போர்வெல் போடும் வேலை செய்து கண்ணனுக்கு ஸ்ரீதிவ்யபாரதி என்பவருடன் திருமணமாகி இவர்களுக்கு மூன்று குழந்தைகள்...
நெல்லை பாலைங்கோட்டையில், காதல் விவகாரத்தில், பட்டியலின இளைஞன் கவின், பெண்ணின் சகோதரன் சுர்ஜித்தால் கொடூரமாக வெட்டி ஆணவப்டுகொலை செய்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. கொலை...
எங்கு பார்க்கினும் அதிகாரிகளின் ஆதரவோடு, திரைமறைவில் சட்டவிரோத தொழில்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. எந்த ஆட்சியாக இருந்தாலும் அதிகாரிகள் நேர்மையாக இல்லை என்றால் இந்த...