கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் பூட்டிக்கிடந்த, ஒரு வீட்டின் கழிவு நீர் தொட்டியில், நடுத்தர வயது மதிக்கத்தக்க பெண் நிர்வாண நிலையில் சடலமாக கிடப்பதாக...
தமிழகம் 108 ஆம்புலன்ஸ் சேவை மக்கள் பயன்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது. தினம்தோறும் எண்ணற்ற மக்கள் 108 ஆம்புலன்ஸ் சேவையின் மூலம் காப்பாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்...
கர்நாடக மாநிலத்தில் இளம் பெண்ணின் வாயில் டேட்டனேட்டர் வைத்து வெடிக்க செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.கேரள மாநிலம் கண்ணூரை...
கரூரில் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகியை காவல்துறை கைது செய்துள்ளது. கரூர் தந்தோன்றிமலை ஊரணிமேட்டு பகுதியில் விபச்சார தொழில் நடப்பதாக கரூர் மாவட்ட...
எடப்பாடி பழனிச்சாமியின் தனது தேர்தல் பரப்புரையின் பொது கூட்டத்தை கலைக்க ஆம்புலன்ஸ் வாகனங்கள் வேண்டுமென்றே கூட்டத்திற்குள் அனுப்பப்படுவதாகவும் இனி ஆம்புலன்ஸ் கூட்டத்திற்குள் வந்தால் ஆம்புலன்ஸ்...
பணம், சுகம் படுத்தும்பாடு கள்ளக்காதல் கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது. ஆடுனா ஆட்டட்டும்னு விட முடியாது. இந்த திருட்டுப் பூனைகளுக்கு மணிகட்டியே ஆகவேண்டும் இல்லையெனில், இந்த...
மழைக்காலம் ஆரம்பிக்கவே இல்லை. தற்போதுதான் எட்டிப் பார்த்திருக்கிறது. மூன்று நாள் பெய்த மழையிலேயே, மின்சார வாரியத்தின் மெத்தனப்போக்கு ஒரு பெண் தூய்மைபணியாளரின் உயிரை காவுவாங்கி...
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை...
தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில்...