ஏழை மற்றும் எளிய மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாக்க நான் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை, எங்கள் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று தற்காலிகமாக வாபஸ் பெற...
திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனைய வளாகத்தை கடந்த மே 9-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஜூலை...
தமிழ்நாட்டிற்குக் கட்டாய கல்வி உரிமைத் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை வழங்காமல், தமிழ் மாணவர்களது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வரும் ஒன்றிய அரசைக் கண்டித்து...
எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் முறைகேடு வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.முந்தைய அதிமுக...
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஒபிஎஸ்சிடம் இருத்த முதல்வர் பதவியை எடப்பாடி பழனிச்சாமிக்கு பெற்று கொடுத்தார் சசிகலா. இதன்பின்னர், சசிகலாவை தூக்கியெறிந்த எடப்பாடி பழனிச்சாமி, ஒபிஎஸ்சை...
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில், நேற்று நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம்...
மக்களின் குரல்வலையை நேரிக்கும் அளவிற்கு விலைவாசி உச்சத்தை தொட்டிருக்கிறது. அடித்தட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி அவர்களை பொருளாதார சேமிப்பு அற்றவர்களாக்கி நடுத்தெருவில் நிறுத்தியிருக்கிறது...
இராமநாதபுரம் மாவட்டத்தில், சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக இராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்து, விமான நிலையத்திற்கான இடத்தை தேர்வு செய்யும்...
திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் மத்திய அரசை கண்டித்து, ஆகஸ்ட் 29 முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். உண்ணாவிரத போராட்டத்தில்...