நாங்கள் போராட்டம் நடத்தினால் தமிழகம் தாங்காது. உள் ஒதுக்கீடு கேட்டு 7 நாள்கள் போராட்டம் நடத்தினால் என்ன ஆகும் தமிழ்நாடு.? என்று நேற்று ஞாயிற்றுக்கிழமை...
ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்கு செல்லும்போது எல்லைப் பிரச்னையால் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களது படகுகள் வலைகள்...
’மாநகராட்சியில் குடியேறும் போராட்டம்’ என்ற போராட்டத்தை அறிவித்து சென்னையில் ரிப்பன் மாளிகையின் முன்பு துய்மை பணியாளர்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் இருந்து போராட்டத்தில்...
சென்னையை அடுத்த தாம்பரத்தில், 110 கோடி ரூபாய் மதிப்பில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டப்பட்டது. இந்த கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்....
சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதியைத் தொடர்ந்து பா.ம.க-வின் பொதுக் குழு கூட்டம் அக்கட்சித் தலைவர் அன்புமணி தலைமையில் இன்று நடைபெற்றது. மாமல்லபுரம் கான்ஃபுளுயன்ஸ் அரங்கத்தில் இன்று...
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மேல்குருமலை செட்டில்மெண்ட் பகுதி பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. முதுவர் பழங்குடியின...
பழம்பெரும் நடிகை திருமதி எம்.என். ராஜம் அவர்கள் தனது 90-வது பிறந்தநாளையொட்டி நாளிதழுக்கு அளித்த பேட்டியில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்திக்க விரும்புவதாக தனது...
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சிக்கனூத்து கிராமத்தில் உள்ள அ.தி.மு.க. மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி மற்றும் அவரது...
உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள ஏ.அத்திப்பாக்கம் கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் 78 வயதான நைனா. இவர் நிலபிரச்னை தொடர்பான விசாரணைக்காக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர்...
பாமக அன்புமணி இராமதாஸ், தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என தமிழ்நாடு முழுக்க நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் வேலூர் மாவட்டத்திற்குச் சென்ற...