புதுச்சேரியில் விறு விறு வாக்குப்பதிவு.. அமைதியாக நடந்து முடிந்த தேர்தல்..


புதுச்சேரி யூனியன் பிரதேசம், கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் இன்று அமைதியாக நடந்து முடிந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. வாக்கு செலுத்த வாக்காளர்கள் எப்போதும் இல்லாத வகையில் ஆர்வமாக கட்டியுள்ளனர்.
புதுச்சேரியில் மாலை 5 மணி நிலவரப்படி 86.92 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. கேரளாவில் 75.01 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. அசாமில் 84.42 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.


banner

Related posts

மு.க.ஸ்டாலினின் ‘’ஓரணியில் தமிழ்நாடு’’ 2 கோடி தமிழக மக்கள் திமுகவில் இணைந்தனர்?

Admin

திமுக சமூக நீதியின் துரோகி – பா.ம.க பொதுக் குழுவில் அன்புமணி பேச்சு

Ambalam News

உங்கள் மீதான குற்றச்சாட்டை நீங்களே விசாரிப்பது என்பது எந்த வகையில் நியாயம்?” வஞ்சிநாதன்..

Admin

Leave a Comment