சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதியைத் தொடர்ந்து பா.ம.க-வின் பொதுக் குழு கூட்டம் அக்கட்சித் தலைவர் அன்புமணி தலைமையில் இன்று நடைபெற்றது. மாமல்லபுரம் கான்ஃபுளுயன்ஸ் அரங்கத்தில் இன்று...
சாதிகள் இல்லையடி பாப்பா; குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்ற பாரதியின் வரிகளும் சமத்துவ கருத்துக்களும் இன்று வரை ஏட்டளவிலேயே தான் இருக்கிறதோ...
தனிப்படைகளை கலைக்க.? போலீஸ் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி உத்தரவு! சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் அஜித்குமாரிடம் விசாரணை...
கோவில் காவலாளி அடித்து கொலை.. போலீசார் மீது கொலை வழக்கு.!தொடரும் லக்கப் மரணங்கள்.. சமீப காலமாக காவல்துறையின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்திருக்கு உள்ளாகி வருகிறது....
.2020-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டுகளில் ஈரோடு மாவட்டம் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அரசலூர் பகுதிகளில் நகைக்காக தோட்டத்து வீடுகளில் வசிப்பவர்கள் கொலை செய்யப்பட்ட...
சென்னையில் பணிபுரியும் செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சென்னை காவல்துறை புதிய முயற்சியை எடுத்துள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பெண்கள் வேலைக்காக...
சாதிவாரி கணக்கெடுப்பு பிரதமர் மோடி அடிபணிந்துள்ளார் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஒன்றிய அரசிடம் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து...
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் பண்ணப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மகேஸ்வரன். இவர் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு...
வழக்கு முடியும் வரை செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சராகக் கூடாது– உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம்… அமைச்சரானால் ரத்து செய்ய விண்ணப்பியுங்கள் – நீதிபதி திமுக...