மத்திய அரசின் ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் அமலுக்கு வருவதையொட்டி பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது இந்த சீர்திருத்தத்தை ஜி.எஸ்.டி. சேமிப்பு திருவிழா...
திருச்சி அண்ணா பல்கலைக்கழக மாணவர் ஒருவரை பாலியல் தொல்லை கொடுத்ததோடு, வீடியோ எடுத்து மிரட்டி துன்புறுத்தி அவரிடம் பணம் நகைகளை பறித்துள்ளனர். இதனால் மனமுடைந்த...
ஆசிரியர்கள் சிலர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கைதாகி வருவதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஆரிரியர் ஒருவர் மாணவனுக்கு தனது அந்தரங்க உறுப்பை படம் பிடித்து...
திமுக திருச்சி அரியலூர் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், நாகப்பட்டினம் திருவாரூர் மாவட்டத்தில் இன்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது தேர்தல்...
நாகை பரப்புரையில் மனசை தொட்டு சொல்லுங்க சி.எம். சார்… வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்ல முதலீடா? ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் முதலீடா? அல்லது உங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தின்...
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா சிறுசோழன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார் இவர் விவசாய வேலையுடன், கோவில்களில் நேர்த்திக்கடனுக்காக வரும் பக்தர்களுக்கு அலகு குத்தும் வேலையும்...
கணவன் மனகிவி இடையே ஏற்பட்ட சண்டைக்கு இடையே 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சீரழிக்கப்பட்டிருப்பது திருப்பூர் மாவட்டத்தை உலுக்கியிருக்கிறது.திருப்பூர் அருகே...
தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு சென்று சமூக சேவை செய்துவரும் சமூக சேவகர்களை அவர்களின் சேவையை பாராட்டி நீதியரசர் கிருஷ்ண பட் மற்றும் டிஜிபி.மஞ்சுநாத்...
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் நாடோடி பழங்குடியின மாணவனை தலைமையாசிரியர் கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையை கண்ணன். போர்வெல் போடும் வேலை செய்து கண்ணனுக்கு ஸ்ரீதிவ்யபாரதி என்பவருடன் திருமணமாகி இவர்களுக்கு மூன்று குழந்தைகள்...