ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஒபிஎஸ்சிடம் இருத்த முதல்வர் பதவியை எடப்பாடி பழனிச்சாமிக்கு பெற்று கொடுத்தார் சசிகலா. இதன்பின்னர், சசிகலாவை தூக்கியெறிந்த எடப்பாடி பழனிச்சாமி, ஒபிஎஸ்சை...
மக்களின் குரல்வலையை நேரிக்கும் அளவிற்கு விலைவாசி உச்சத்தை தொட்டிருக்கிறது. அடித்தட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி அவர்களை பொருளாதார சேமிப்பு அற்றவர்களாக்கி நடுத்தெருவில் நிறுத்தியிருக்கிறது...
திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் மத்திய அரசை கண்டித்து, ஆகஸ்ட் 29 முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். உண்ணாவிரத போராட்டத்தில்...
சமூகத்தில் சாதிய மோதல்கள் ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர அரசு இயந்திரம் பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதும் சட்டங்களை...
https://ambalam.news/edappadi-palaniswami-is-giving-a-red-carpet-to-rss/ஆர்.எஸ்.எஸ்க்கு எடப்பாடி பழனிச்சாமி சிவப்பு கம்பள வேரவேற்பு கொடுக்கிறார். விஜய் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - தொல். திருமாவளவன்...
தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல விதித்த நிபந்தனைகளை மாற்றி அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
அதிமுகவை பாஜக மிரட்டி அடிபணிய வைத்து கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவின் மிரட்டலுக்கு பயந்து எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார் என்ற பேச்சு பரவலாக...