தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில்...
தமிழக சட்டமன்ற தேர்தலை நெருக்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் குதித்துள்ளது. இந்த வகையில் 2026 சட்டமன்ற தேர்தலை கூறி வைத்து, நடிகர்...
டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 79-ஆவது சுதந்திர தின விழாவில் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்காதது வெட்கக்கேடான செயல் என பாஜக செய்தித் தொடர்பாளர்...
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழுக்கும், தமிழர்களுக்கும் எதிராக பேசுகிறார் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு அனைத்து தரப்பில் இருந்தும் கிளம்மியிருக்கிறது.இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி,...
இந்திய மக்கள் அனைவருக்கும் அம்பலம் புலனாய்வு செய்தி இணையதளத்தின் வாயிலாக இனிய சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் தியாகிகள் தங்கள்...
அரசின் திட்டங்களில் முதல்வரின் பெயர் புகைப்படம் வைக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தொடர்ந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் 10 லட்சம்...
சென்னையில் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மேயர் மற்றும் அமைச்சர்களின் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால் போராட்டம், 13 நாட்களாக போராட்டம் தொடர்ந்து நடந்து வந்தது....
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் மேயரின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக, மேயர் இந்திராணி தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக...
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வரவிருக்கும் நிலையில், பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்து கவனம்...