“சுதந்திர தின நிகழ்ச்சியை புறக்கணித்த ராகுலின் செயல் வெட்கக்கேடானது – கடுமையாக சாடிய ஷேசாத் பூனவல்லா



டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 79-ஆவது சுதந்திர தின விழாவில் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்காதது வெட்கக்கேடான செயல் என பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா ராகுல்காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் தேசிய கொடி ஏற்றிய நிகழ்ச்சியை ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் புறக்கணித்தது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா, தனது எக்ஸ் தளத்தில், ராணுவத்தையும், அரசியல் அமைப்பையும் ராகுல்காந்தி அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாகிஸ்தானை விரும்புவதாகவும் தேசத்தையும் காந்தியையும் ராகுல்காந்தி அவமதித்து விட்டதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.


banner

Related posts

வருமான வரித்துறை சோதனையால் சரணாகதி..இப்போது இது நன்றிக்கான கூட்டணியா.? எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்த கே.சி.பழனிச்சாமி..

Ambalam News

திமுக சமூக நீதியின் துரோகி – பா.ம.க பொதுக் குழுவில் அன்புமணி பேச்சு

Ambalam News

தமிழக காவல்துறையில் என்னதான் நடக்கிறது.?

Admin

Leave a Comment