இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது



இலங்கையின் முன்னாள் அதிபராக பதவி வகித்து வந்தவர் ரணில் விக்கிரமசிங்கே. இவர் பதவி வகித்து வந்த காலகட்டத்தில், அரசு நிதியில் இருந்து தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் முக்கியதாக 2023 – ம் ஆண்டு லண்டனுக்கு பயணித்தின் போது, அரசின் பணத்தை தனது சொந்த செலவுக்காக பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.
அதன்படி இந்த குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்காக, அவர் சிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். இதனைத்தொடர்ந்து குற்றப்புலனாய்வு சிஐடி அதிகாரிகள் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், அவர் மீது குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் ரணில் விக்கிரமசிங்கே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.


banner

Related posts

திருச்சியில் முதல் பிரச்சாரத்தை தொடங்கும் தவெக விஜய்.. காவல்துறை அனுமதி மறுப்பு..மாற்று இடம் தேடும் தவெக நிர்வாகிகள்..

Ambalam News

விஜய்க்கு செக் வைக்கும் மு.க. ஸ்டாலின் | சி. பி. ஐ. விசாரணை உத்தரவுக்கு எதிராக விரைவில் மேல்முறையீடு.?

Ambalam News

நாய் குறுக்கே வந்ததால் டேங்கர் லாரியில் கார் மோதி விபத்து – 5 பேர் படுகாயம்

Ambalam News

Leave a Comment