Category : Exclusive
வழக்கறிஞர் வஞ்சிநாதன் விவகாரம், ‘’எனக்கு நானேநீதிபதி’’ – ஜி.ஆர்.சுவாமிநாதன்
வழக்கறிஞர் வஞ்சிநாதன் விவகாரம் குறித்து ஒற்றை வரியில் கூறவேண்டுமானால், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனால் நீதித்துறையே தீட்டுபட்டுவிட்டது என்று தான் கூறவேண்டும் என்ற கருத்து பேசுபொருளாகி...
நெல்லையில் பட்டியலின இளைஞர் வெட்டிக் கொலை; ஆணவக் கொலையில் சிக்கிய உதவி ஆய்வாளர் குடும்பம்?
நெல்லையில் நேற்று காதல் விவகாரத்தில் ஐடி ஊழியர் கவின் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில், இது ஆணவக்கொலையா.? என்ற சந்தேகம் பொதுமக்களிடம் எழுந்திருக்கிறது. தூத்துக்குடி...
நீதித்துறையில் சாதி மத பாகுபாடா.? வழக்கறிஞர் வாஞ்சிநாதன் விவகாரம் – ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன் பேட்டி
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளர் வாஞ்சிநாதன்.இவர் ஐகோர்ட் மதுரை கிளையில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வருகிறார். சமூக பிரச்னைகள், கூடங்குளம் அணு உலை,...
கொலை பண்ண சொன்னாங்க.. கொலை செஞ்சேன்..காரணம் தெரியாது.. கூலிப்படை குற்றவாளி பகீர் வாக்குமூலம்.
கொலை பண்ண சொன்னாங்க.. கொலை செஞ்சேன்..காரணம் தெரியாது.. கூலிப்படை குற்றவாளி பகீர் வாக்குமூலம். தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரத்தை ஒழிக்க முடியாது என்பதை அவ்வப்போது கூலிப்படையினரால்...
மெக்டொனால்ட்ஸ் பர்கரில் நெளிந்த புழுக்கள் வாடிக்கையாளர் அதிர்ச்சி.. என்ன செய்கிறது உணவு பாதுகாப்பு துறை
சென்னையை அடுத்த பருத்திப்பட்டியலில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் ஆர்டர் செய்து வாங்கப்பட்ட பர்கரில் புழுக்கள் இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஐயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்...