வழக்கறிஞர் வஞ்சிநாதன் விவகாரம், ‘’எனக்கு நானேநீதிபதி’’ – ஜி.ஆர்.சுவாமிநாதன்
வழக்கறிஞர் வஞ்சிநாதன் விவகாரம் குறித்து ஒற்றை வரியில் கூறவேண்டுமானால், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனால் நீதித்துறையே தீட்டுபட்டுவிட்டது என்று தான் கூறவேண்டும் என்ற கருத்து பேசுபொருளாகி...