எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஒருங்கிணைப்பு முயற்சிகளை மொத்தமாக நிராகரித்த நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றத் தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் நிர்வாகிகள் உடன்...
திமுக கூட்டணிகக்கு வலு சேர்க்கும் விதமாக மேலும் ஒரு கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது. ஜெகநாத் மிஸ்ராவின் ‘நமது மக்கள் முன்னேற்ற கழக’...
திருச்சி டவுன் காஜாமலை ரேஸ்கோர்ஸ் சாலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான 4.74 ஏக்கர் பரப்பளவிலான இடத்தை 30 ஆண்டுகள் குத்தகை ஒப்பந்த...
தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில் சென்னைவாசிகள் இயல்பு வாழ்க்கை குறித்து அச்சத்தில் தவித்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் பருவமழையின் போதும் ஏற்படும் பேரிடர்கள் மக்களின்...
திமுக ஆட்சிக்கு வந்தால் லஞ்ச வழிப்புத்துறையை தன்னிச்சையாக செயல்படவிடுவோம்.! என்று அப்போதைய சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால் திமுக...
கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில்...
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் உயர்வதால் இன்று 4 மணிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள...
பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்தி கொடுத்து நிம்மதியான தரிசனத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய கோயில் நிர்வாகங்களும் இந்து சமய அரநிலையத்துறையும் எடுக்கும் நடவடிக்கைகள் பக்தர்களை...