ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஒபிஎஸ்சிடம் இருத்த முதல்வர் பதவியை எடப்பாடி பழனிச்சாமிக்கு பெற்று கொடுத்தார் சசிகலா. இதன்பின்னர், சசிகலாவை தூக்கியெறிந்த எடப்பாடி பழனிச்சாமி, ஒபிஎஸ்சை...
திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் மத்திய அரசை கண்டித்து, ஆகஸ்ட் 29 முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். உண்ணாவிரத போராட்டத்தில்...
சமூகத்தில் சாதிய மோதல்கள் ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர அரசு இயந்திரம் பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதும் சட்டங்களை...
தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல விதித்த நிபந்தனைகளை மாற்றி அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
இந்தியா தேர்தல் ஆணையம் மீது எந்த ஆட்சியிலும் இப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்ததில்லை. ஒரு கட்சியின் தேர்தல் வெற்றிக்காக, ஒரு மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட...
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் நகர்புறங்களுக்கும் விரிவடைந்துள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக தினந்தோறும் 17.5 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகின்றனர். குழந்தைகளின் வருகைப்பதிவை அதிகாரிக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது....
ஏற்கனவே தவெக அதிமுக கூட்டணிக்கு வரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பாஜகவின் அண்ணாமலை தவெக திமுகவின் பி டீம் என்று கூறியிருந்தார். அதேபோல பாஜகவும்...
தென்னிந்தியாவில் முதன்முறையாக அரசின் நிதிப் பங்களிப்புடன் அமையும் தன்னாட்சி பெற்ற இதழியல் கல்வி நிறுவனத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.இதுகுறித்து முதலமைச்சரின் சமூக வலைதளப்...