மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் நடந்த குளறுபடி மற்றும் பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தைக் கண்டித்து, டெல்லியில்...
ரஷ்யா – உக்ரைன் போர் குறித்து ரஷ்யாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த முன்வந்திருக்கிறது. ஆக.15ம் தேதி அலஸ்காவில் ட்ரம்பும், ரஷ்ய அதிபர் புதினும் நேரில்...
பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் ‘’பாஜக நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம்’’ தி.நகர் பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.தமிழகத்தில் அடுத்த ஆண்டு...
நாங்கள் போராட்டம் நடத்தினால் தமிழகம் தாங்காது. உள் ஒதுக்கீடு கேட்டு 7 நாள்கள் போராட்டம் நடத்தினால் என்ன ஆகும் தமிழ்நாடு.? என்று நேற்று ஞாயிற்றுக்கிழமை...
’மாநகராட்சியில் குடியேறும் போராட்டம்’ என்ற போராட்டத்தை அறிவித்து சென்னையில் ரிப்பன் மாளிகையின் முன்பு துய்மை பணியாளர்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் இருந்து போராட்டத்தில்...
சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதியைத் தொடர்ந்து பா.ம.க-வின் பொதுக் குழு கூட்டம் அக்கட்சித் தலைவர் அன்புமணி தலைமையில் இன்று நடைபெற்றது. மாமல்லபுரம் கான்ஃபுளுயன்ஸ் அரங்கத்தில் இன்று...
சாதிகள் இல்லையடி பாப்பா; குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்ற பாரதியின் வரிகளும் சமத்துவ கருத்துக்களும் இன்று வரை ஏட்டளவிலேயே தான் இருக்கிறதோ...
தனிப்படைகளை கலைக்க.? போலீஸ் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி உத்தரவு! சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் அஜித்குமாரிடம் விசாரணை...
கோவில் காவலாளி அடித்து கொலை.. போலீசார் மீது கொலை வழக்கு.!தொடரும் லக்கப் மரணங்கள்.. சமீப காலமாக காவல்துறையின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்திருக்கு உள்ளாகி வருகிறது....