சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை...
தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில்...
தெரு நாய்கள் விவகாரத்தில் உச்சநீதி மன்றம் தெரு நாய்களை அப்புறப்படுத்தி காப்பகத்தில் அடைக்க உத்தரவிட்டது. இந்நிலையில் விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்....
தமிழக சட்டமன்ற தேர்தலை நெருக்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் குதித்துள்ளது. இந்த வகையில் 2026 சட்டமன்ற தேர்தலை கூறி வைத்து, நடிகர்...
டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 79-ஆவது சுதந்திர தின விழாவில் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்காதது வெட்கக்கேடான செயல் என பாஜக செய்தித் தொடர்பாளர்...
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழுக்கும், தமிழர்களுக்கும் எதிராக பேசுகிறார் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு அனைத்து தரப்பில் இருந்தும் கிளம்மியிருக்கிறது.இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி,...
நெல்லை மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை காவலர் போக்சோவில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம் அழகிய...
டெல்லியில் தெரு நாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக விலங்கு நல ஆதரவாளர்கள் இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு...
பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அம் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை இந்திய தேர்தல்...