இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டக்குழுவின் 25வது மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கட்சியின் மாநில துணைச்செயலாளர் வீரபாண்டியன் தலைமை வகித்து தொடங்கி...
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இருந்து புழல் சிறைக்கு காவலர்கள் புடைசூழ அழைத்துச் செல்லப்பட்ட கொலை வழக்கு கைதிகள் கஞ்சா கடத்தும் நோக்கில், காவல் துறையினரைத்...
ஆரம்பாக்கத்தில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மா கைது செய்யப்பட்ட நிலையில், மீண்டும் திருவள்ளுவர் மாவட்டத்தில் ஒரு...
திருச்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில், மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் லூர்துசாமி அரங்கில் இன்று நடைபெற்றது....
சாதிகள் இல்லையடி பாப்பா; குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்ற பாரதியின் வரிகளும் சமத்துவ கருத்துக்களும் இன்று வரை ஏட்டளவிலேயே தான் இருக்கிறதோ...
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் ஏழை மாணவர்களுக்கான 2,739 மாணவர்கள் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. விடுதிகளில் தங்கி படிப்பை மேற்கொண்டு வரும் வகையில், 1,79,568...
கட்டுக்கடங்காத பக்தகோடிகளின் அரோகரா கோஷசத்திற்கு மத்தியில் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று குடமுழுக்கு நடைபெற்றுவருகிறது. காலை 6.05 மணிக்கு தொடங்கி 6.50...