Category : குற்றம்

AmbalamExclusiveகுற்றம்தமிழகம்போலீஸ்

நண்பர்களால் தாக்கப்பட்ட எஸ்.ஐ ராஜாராமன் உயிரிழப்பு

Admin
புதுப்பேட்டை ஆயுதப்படையில் எஸ்.ஐ.,யாக பணிபுரிபவர் ராஜாராமன், 54. இவர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கைதிகள் வார்டில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ராஜாராமன் விடுமுறை...
AmbalamExclusiveகுற்றம்தமிழகம்

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை சூலூர்பேட்டையில் குற்றவாளி கைது

Admin
ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை சூலூர்பேட்டையில் குற்றவாளி கைது கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் செல்லியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஆரம்பாக்கம்...
AmbalamExclusiveகுற்றம்தமிழகம்

கொளத்தூர் இளம்பெண் கொலை – பகீர் பின்னணி..

Admin
கும்மிடிபூண்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் கணேச மூர்த்தி. இவர் 16 ஆண்டுகளுக்கு முன்பு விருத்தாசலத்தை சேர்ந்த சரஸ்வதி என்ற பெண்ணை காதலித்து திருமணம்...
AmbalamExclusiveகுற்றம்தமிழகம்

ரிதன்யா தற்கொலை வழக்கு – ஜாமீன்மனு மீது பதில் தர போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு

Admin
திருப்பூர் அவிநாசியில் கணவர் வீட்டாரின் வரதட்சணை கொடுமையால் தனது தந்தைக்கு உருக்கமாக தன் நிலை குறித்து அலைபேசியில் பதிவு செய்துவிட்டு, ரிதன்யா தற்கொலை செய்து...
AmbalamExclusiveகுற்றம்

7 வயது மகளை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை..

Admin
குடும்பப் பிரச்னை.. 7 வயது மகளை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை.. சென்னை அயனாவரம் பகுதி ஏகாங்கிபுரம், நான்காவது தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர்...
AmbalamExclusiveஇந்தியாகவர் ஸ்டோரிகுற்றம்

பாலியல் வன்கொடுமை – தொடர் கொலைகள்.. கர்நாடகா தர்மஸ்தலா பயங்கரம்..

Admin
கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று புதைத்த விவகாரம் இந்தியாவையே உலுக்கி இருக்கிறது. இந்த புகார்...
Ambalamஉலகம்கவர் ஸ்டோரிகுற்றம்

நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை உறுதியா.? சமாதான முயற்சியில் பின்னடைவு

Ambalam News
ஏமனைச் நாட்டை சேர்ந்த தலால் அபு மஹதியை கொலை செய்த வழக்கில் நிமிஷா பிரியாவுக்கு ஏமன் அரசு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.தலால் அபு...
Ambalamகுற்றம்

நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை உறுதியா.? சமாதான முயற்சியில் பின்னடைவு

Ambalam News
ஏமனைச் நாட்டை சேர்ந்த தலால் அபு மஹதியை கொலை செய்த வழக்கில் நிமிஷா பிரியாவுக்கு ஏமன் அரசு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.தலால் அபு...
குற்றம்தமிழகம்போலீஸ்

திருச்சி : காதல் மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் கணவர் தற்கொலை..

Ambalam News
திருச்சி செந்தண்ணீர் புரம் கண்ணகி தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் . இவரது மகன் ரஷீத் அகமது (வ 28) இவர் தனபிரியா என்பவரை...
Ambalamகுற்றம்போலீஸ்

அஜீத்குமார் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

Ambalam News
கோவில் காவலாளி அஜீத்குமார் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் விசாரணை நடத்திய மதுரை மாவட்ட நீதிபதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனது விசாரணை அறிக்கையை இன்று...