சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இருந்து புழல் சிறைக்கு காவலர்கள் புடைசூழ அழைத்துச் செல்லப்பட்ட கொலை வழக்கு கைதிகள் கஞ்சா கடத்தும் நோக்கில், காவல் துறையினரைத்...
தமிழகம் முழுவதும் உள்ள RTO அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதாக அவ்வப்போது பொதுமக்கள் புகார் வாசிப்பது தொடர்கதைதான். ஆனால் சில RTO அலுவலகங்களில் வட்டாரப்போக்குவரத்து அதிகாரி,...
ஆரம்பாக்கத்தில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மா கைது செய்யப்பட்ட நிலையில், மீண்டும் திருவள்ளுவர் மாவட்டத்தில் ஒரு...
காவல்துறை லாக்கப் டெத் சம்பவங்களை தொடர்ந்து வனத்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர் வனத்துறை அலுவலகத்தில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளது திமுக...
கவின் உடலை வாங்க மறுத்து போராட்டம்… ஆணவக் கொலையால் நெல்லையில் பதற்றம்.. திருநெல்வேலிமாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த 27வயதான கவின் சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான...
நகை திருட்டு புகார் அளித்தோம்… போலீசார் நடவடிக்கைகள் எங்களுக்குத் தெரியாது. – சி.பி.ஐ. விசாரணைக்குப்பின் நிகிதா பேட்டி.. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம்...