திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா சிறுசோழன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார் இவர் விவசாய வேலையுடன், கோவில்களில் நேர்த்திக்கடனுக்காக வரும் பக்தர்களுக்கு அலகு குத்தும் வேலையும்...
கடலூர் மாவட்டத்தில் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருக்கும் காவல்துறை அதிகாரிகளை கண்டறிந்து, வேறு மாவட்டங்களுக்கு தூக்கியடித்து அதிரடி காட்டி வருகிறார் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
நடமாடும் நகைக்கடை என்று கூறப்படும் பிரபல ரௌடி வரிச்சியூர் செல்வம் யூடியூப் சேனல்களில் பரபர பேட்டியளித்துக் கொண்டு சுற்றி வந்தார். மதுரையில் தனது தந்தையை...
திருநெல்வேலி இரயில் நிலையத்தில் நின்றிருந்த பயணிககளை, பீகாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் காரணமின்றி, திடீரென இரும்பு கம்பியால் தாக்கி இருக்கிறார். இதனால் அச்சமடைந்த பயணிகள்...
நெல்லை பாலைங்கோட்டையில், காதல் விவகாரத்தில், பட்டியலின இளைஞன் கவின், பெண்ணின் சகோதரன் சுர்ஜித்தால் கொடூரமாக வெட்டி ஆணவப்டுகொலை செய்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. கொலை...
திருச்சியில் காரில் வந்த நகைக்கடை மேலாளரின் காரை பின் தொடர்ந்து வந்த கொள்ளையர்கள் மிளகாய்ப்பொடி தூவி, 10 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து சென்ற நிலையில்,...
இந்திய விடுதலைப் போராட்ட வீரராகவும், ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலாகவும் விளங்கிய தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளான இன்று தியாகி இமானுவேல் சேகரனாரின்...
சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு செல்பவர்களின் வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவதாக துரைப்பாக்கம் குற்றப்பிரிவுக்கு புகார்கள் வந்த வண்ணம்...