கரூரில் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகியை காவல்துறை கைது செய்துள்ளது. கரூர் தந்தோன்றிமலை ஊரணிமேட்டு பகுதியில் விபச்சார தொழில் நடப்பதாக கரூர் மாவட்ட...
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த பூவனூர் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற பள்ளிவாகனம் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து...
எடப்பாடி பழனிச்சாமியின் தனது தேர்தல் பரப்புரையின் பொது கூட்டத்தை கலைக்க ஆம்புலன்ஸ் வாகனங்கள் வேண்டுமென்றே கூட்டத்திற்குள் அனுப்பப்படுவதாகவும் இனி ஆம்புலன்ஸ் கூட்டத்திற்குள் வந்தால் ஆம்புலன்ஸ்...
இந்தியாவுக்கே முன்னோடியான திட்டமாக, தமிழக முதல்வர் முக.ஸ்டாலினால் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இந்த காலை உணவு திட்டம் மூலம்...
பணம், சுகம் படுத்தும்பாடு கள்ளக்காதல் கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது. ஆடுனா ஆட்டட்டும்னு விட முடியாது. இந்த திருட்டுப் பூனைகளுக்கு மணிகட்டியே ஆகவேண்டும் இல்லையெனில், இந்த...
மழைக்காலம் ஆரம்பிக்கவே இல்லை. தற்போதுதான் எட்டிப் பார்த்திருக்கிறது. மூன்று நாள் பெய்த மழையிலேயே, மின்சார வாரியத்தின் மெத்தனப்போக்கு ஒரு பெண் தூய்மைபணியாளரின் உயிரை காவுவாங்கி...
தமிழ்நாட்டின் அடுத்த போலீஸ் டிஜிபி யார் என்ற செய்திக் கட்டுரைகளும் விவாதங்களும் சில நாள்களாகவே அதிகளவில் பார்க்கமுடிகிறது. இரண்டரை ஆண்டுகளை சர்வீசில் மிச்சம் வைத்திருக்கும்...
பீகாரில் நடந்த வாக்கு திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவரும், பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி போராடி வருகிறார். இந்த வாக்கு...