Day : September 27, 2025

Ambalamஅரசியல்சமூகம்தமிழகம்

தவெக பிரச்சாரத்தில் 31 பேர் பலி.. கரூரில் பதற்றம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் செல்கிறார்

Ambalam News
தமிழக வெற்றிக்கழக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட அளவு கந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் குழந்தைகள் உட்பட 31 பேர் பலியாகி உள்ளனர்....
அரசியல்சமூகம்தமிழகம்

தவெக பிரச்சார கூட்டத்தில் 33 பேர் பலி.. 55 பேர் கவலைக்கிடம்.. போர்க்கால நடவடிக்கை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவு

Ambalam News
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் அவர்கள் பேசுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 33...
Ambalamஅரசியல்தமிழகம்

எடப்பாடி பழனிசாமி ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர்களுக்கு எதிராக பேசியிருக்கிறாரா? இவர்களுக்கிடையே ஒப்பந்தம் இருப்பது போல தெரிகிறது.! – அதிமுக முன்னாள் அமைச்சர் கே. சி. பழனிச்சாமி விமர்சனம்

Ambalam News
தேர்தல் பிரச்சாரத்தில் ஆளும்கட்சியான திமுகவினரும் எதிர்க்கட்சியான அதிமுகவினரும் ஒருவரை ஒருவர் மாறிமாறி தாக்கி பேசிவரும் நிலையில், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் எடப்பாடி பழனிசாமி...
Ambalamஅரசியல்தமிழகம்

திமுக அரசு ஊதாரித்தனமாக செலவு செய்து, வீண் ஜம்பம் அடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது – எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

Ambalam News
தமிழகத்தில் இன்னும் 7 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி கடுமையாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்....
Ambalamகுற்றம்சினிமாதமிழகம்

ஸ்பெயின் கார் பந்தயத்தில் நடிகர் அஜீத்குமார்

Ambalam News
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜீத் குமார் , ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர். இவர் குட் பேட்...
Ambalamஅரசியல்சமூகம்

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் திமுக அரசை போல பொய்யான வாக்குறுதிகளை கொடுக்கமாட்டோம்” – நாமக்கல் பிரச்சாரத்தில் தவெக விஜய்

Ambalam News
திமுகவும் பாஜகவும் மறைமுக கூட்டணியில் இருப்பதாக குற்றம்சாட்டி, அதிமுக-பாஜக கூட்டணியில் நம்பிக்கை இல்லை எனவும், பாசிச பாஜக அரசுடன் நாங்கள் என்றும் ஒத்துப்போக மாட்டோம்...
Ambalamகுற்றம்போலீஸ்

லஞ்சம் கொடுத்தால் தான் பட்டா | 20,000 ஆயிரம் லஞ்சம் கேட்டு கையும் களவுமாக பிடிபட்ட வி.ஏ.ஓ கைது

Ambalam News
வீட்டுமனைப் பட்டா மாறுதல் செய்வதற்காக விவசாயி ஒருவரிடம் ரூ.20,000 லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக, விழுப்புரம் மாவட்டம் சாலையகரம் கிராம நிர்வாக அலுவலர் லஞ்ச ஒழிப்புத்...