சத்தீஸ்கரில் பஜ்ரங் தளம் அமைப்பினரின் புகாரின் பேரில், கேரள கன்னியாஸ்திரிகள் இருவர் மீது ஆள்கடத்தல், மற்றும் கட்டாய மதமாற்ற சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது....
அதிமுகவிற்குள் எழுந்த மோதல்களுக்கு பின் ஓபிஎஸ் அடிக்கடி டெல்லிக்குச் சென்று பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்களை அவ்வப்போது சந்தித்து பேசி வந்தார். ஒபிஎஸ்...
வழக்கறிஞர் வஞ்சிநாதன் விவகாரம் குறித்து ஒற்றை வரியில் கூறவேண்டுமானால், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனால் நீதித்துறையே தீட்டுபட்டுவிட்டது என்று தான் கூறவேண்டும் என்ற கருத்து பேசுபொருளாகி...
நெல்லையில் நேற்று காதல் விவகாரத்தில் ஐடி ஊழியர் கவின் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில், இது ஆணவக்கொலையா.? என்ற சந்தேகம் பொதுமக்களிடம் எழுந்திருக்கிறது. தூத்துக்குடி...