நடமாடும் நகைக்கடை என்று கூறப்படும் பிரபல ரௌடி வரிச்சியூர் செல்வம் யூடியூப் சேனல்களில் பரபர பேட்டியளித்துக் கொண்டு சுற்றி வந்தார். மதுரையில் தனது தந்தையை...
சின்னத்திரையில் தோன்றி வெள்ளித்திரையில் பிரகாசித்த காமெடி குணசித்திர நடிகர் ரோபோ சங்கர் மரணம் திரையுலகை அதிரச்செய்திருக்கிறது. அரசியல் தலைவர்கள் நடிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்....
தமிழ் திரையுலகின் மிகச்சிறந்த காமெடியானாக அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதிலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர். ஸ்டேண்டப் காமெடியானாகவும், மிமிக்ரி கலைஞராகவும்...
பீகாரை சேர்ந்தவர் பிரசாந்த் கிஷோர். இவர் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுக்கும் பணியை மேற்கொண்டு வந்தார். பாஜக, மேற்கு வங்க முதல்வர்...
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில், பாஜக நிர்வாகிகள் கூட்டத்திற்கு வருகை தந்த பாஜக மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமிக்கு சொந்தக் கட்சியினரே கருப்பு கொடி காட்டியது...
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மூத்த பாஸ்போர்ட் கண்காணிப்பாளரின் தீபக் சந்திரா சொத்துக்களை சிபிஐ நீதிமன்றம் பறிமுதல் செய்துள்ளது.பாட்னாவை பூர்வீகமாக கொண்ட தீபக்...
சென்னையில் கூலிப் புகையிலைக்காக தமிழ் திரேயப்பட்ட நடிகர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை சைதாப்பேட்டை இரயில் நிலையத்தில் நடிகரை கொலை செய்த...
டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் விளக்கமளிக்கிறார்.தேசிய ஜனநாயக் கூட்டணியில் அங்கம் வகித்து...
திருநெல்வேலி இரயில் நிலையத்தில் நின்றிருந்த பயணிககளை, பீகாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் காரணமின்றி, திடீரென இரும்பு கம்பியால் தாக்கி இருக்கிறார். இதனால் அச்சமடைந்த பயணிகள்...
ரெய்டுகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள அதிமுகவை அடகு வைத்தவர், திராவிடம் குறித்து கேட்டபோது, அது எனக்கு தெரியாது என சொன்ன எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமை...