திமுகவும் பாஜகவும் மறைமுக கூட்டணியில் இருப்பதாக குற்றம்சாட்டி, அதிமுக-பாஜக கூட்டணியில் நம்பிக்கை இல்லை எனவும், பாசிச பாஜக அரசுடன் நாங்கள் என்றும் ஒத்துப்போக மாட்டோம்...
வீட்டுமனைப் பட்டா மாறுதல் செய்வதற்காக விவசாயி ஒருவரிடம் ரூ.20,000 லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக, விழுப்புரம் மாவட்டம் சாலையகரம் கிராம நிர்வாக அலுவலர் லஞ்ச ஒழிப்புத்...
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ளநிலையில் தேர்தல் பணிகளை அசுர வேகத்தில் முடுக்கிவிட்டு வருகிறது திமுக தலைமை. தேர்தல் களப்பணியில் சுணக்கம் காட்டும்...
சிலைடு சிங்காரம் கடுப்பு கந்தசாமி – அரசியல் அரட்டை எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று திரும்பிய பின்னர் எடப்பாடி பழனிச்சாமியின் அதிருப்தியாளர்கள் அமைதியாக எந்த...
திருவண்ணாமலை கோவில் அருணாச்சலேஸ்வரர் கோவில் கோபுரம் முன்பு வணிக வளாகம் கட்டுவதற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அருணாச்சலேஸ்வரர் கோவில் கோபுரம் முன், வணிக...
கட்சியின் அலுவலகத்தை காலால் எட்டி உதைத்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பதா.? என்று சீவி. சண்முகம் பேசியிருந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,...
“நோய் நாடி,நோய் முதல் நாடி,அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்”- என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி நோய்களை கண்டறிவது மட்டுமன்றி, நோய்க்கான காரணங்களையும் கண்டறிந்து,...