கவின் உடலை வாங்க மறுத்து போராட்டம்… ஆணவக் கொலையால் நெல்லையில் பதற்றம்.. திருநெல்வேலிமாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த 27வயதான கவின் சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான...
நகை திருட்டு புகார் அளித்தோம்… போலீசார் நடவடிக்கைகள் எங்களுக்குத் தெரியாது. – சி.பி.ஐ. விசாரணைக்குப்பின் நிகிதா பேட்டி.. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம்...
மத்திய அரசுக்கு எதிராக, ஓ.பி.எஸ் திடீர் கண்டன அறிக்கை மத்திய அரசு சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி விடுகவிக்காமல் இருப்பததை கண்டித்து...
உங்கள் மீதான குற்றச்சாட்டை நீங்களே விசாரிப்பது என்பது எந்த வகையில் நியாயம்?” வஞ்சிநாதன்.. வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்புகிறேன் – நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழக்கறிஞர்...
அதிமுகவிற்குள் எழுந்த மோதல்களுக்கு பின் ஓபிஎஸ் அடிக்கடி டெல்லிக்குச் சென்று பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்களை அவ்வப்போது சந்தித்து பேசி வந்தார். ஒபிஎஸ்...
வழக்கறிஞர் வஞ்சிநாதன் விவகாரம் குறித்து ஒற்றை வரியில் கூறவேண்டுமானால், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனால் நீதித்துறையே தீட்டுபட்டுவிட்டது என்று தான் கூறவேண்டும் என்ற கருத்து பேசுபொருளாகி...
நெல்லையில் நேற்று காதல் விவகாரத்தில் ஐடி ஊழியர் கவின் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில், இது ஆணவக்கொலையா.? என்ற சந்தேகம் பொதுமக்களிடம் எழுந்திருக்கிறது. தூத்துக்குடி...