புதுச்சேரி யூனியன் பிரதேசம், கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் இன்று அமைதியாக நடந்து முடிந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. வாக்கு செலுத்த வாக்காளர்கள் எப்போதும் இல்லாத வகையில் ஆர்வமாக கட்டியுள்ளனர்.
புதுச்சேரியில் மாலை 5 மணி நிலவரப்படி 86.92 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. கேரளாவில் 75.01 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. அசாமில் 84.42 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
Related posts
Click to comment

