புதுச்சேரியில் விறு விறு வாக்குப்பதிவு.. அமைதியாக நடந்து முடிந்த தேர்தல்..


புதுச்சேரி யூனியன் பிரதேசம், கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் இன்று அமைதியாக நடந்து முடிந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. வாக்கு செலுத்த வாக்காளர்கள் எப்போதும் இல்லாத வகையில் ஆர்வமாக கட்டியுள்ளனர்.
புதுச்சேரியில் மாலை 5 மணி நிலவரப்படி 86.92 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. கேரளாவில் 75.01 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. அசாமில் 84.42 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.


banner

Related posts

திமுக வுக்கு அடுத்த தலைவலி ஸ்டார்ட்.. வனத்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் மர்ம மரணம்..

Ambalam News

மின்சாரம் துண்டிப்பு : தவெக தலைவர் விஜய்யின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து, ஆதாரத்தை வெளியிட்ட நாகை திமுக..

Ambalam News

ஜனநாயகன் பட சென்சார் சான்றிதழ் விவகாரம் | நீதிமன்றத்தை நாடிய படக்குழு – “யார் தடுக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும்” – செங்கோட்டையன்..

Ambalam News

Leave a Comment