சிறுவழக்குகள் நீதிமன்றம் மூலம், சிறுவழக்குகளில் மொத்தமாக 53,01,01,357 கோடி ரூபாய் சமரச தீர்வு


சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறு வழக்குகள் நீதிமன்றத்தில், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வழிகாட்டுதலின் படி, இன்று 13.09.2025 நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், (National Lok Adalat) 1745 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதில், 1026 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, ரூ.53,01,01,357 இழப்பீடு தொகைகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கும் வகையில் உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான இழப்பீடு தொகைகளை, பாதிக்கப்பட்டவர்களுக்கு, மாவட்ட நீதிபதி (Member Secretary, TNSLSA, Chennai,) திரு,S.பாலகிருஷ்ணன், சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி, திரு, S.கார்த்திகேயன், சென்னை சிறுவழக்குகள் நீதிமன்ற தலைமை நீதிபதி, திரு, A.நசீர் அகமது, முதன்மை தொழிலாளர் நீதிமன்ற மாவட்ட தலைமை நீதிபதி திரு.D.லிங்கேஸ்வரன், மாவட்ட சட்ட உதவி ஆலோசனை மைய செயலாளர் திருமதி, S.P.கவிதா மற்றும் சென்னை சிறு வழக்குகள் நீதிமன்ற பதிவாளர் திருமதி. B.திவ்யா தயானந்த் ஆகியோரின் முன்னிலையில் வழங்கப்பட்டத


banner

Related posts

திருச்சியில் தவெக விஜய்க்கு தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பு..தாமதமாக தொடங்கும் பிரச்சாரம்..

Ambalam News

உகாதிப் பண்டிகை | தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகள் அனைவருக்கும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து..

Ambalam News

தனிப்படைகளை கலைக்க.? போலீஸ் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி உத்தரவு!

Admin

Leave a Comment