பாலாற்றில் தடுப்பனை அமைக்க இந்திய கம்யூனிஸ் கட்சி தீர்மானம்..


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டக்குழுவின் 25வது மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கட்சியின் மாநில துணைச்செயலாளர் வீரபாண்டியன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். மூத்த உறுப்பினர் ராஜகோபால் கட்சி கொடியை ஏற்றினார். இக்கூட்டத்தில் காஞ்சிபுரத்தில் வேளாண்மை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் மின் கணக்கீடு மாதந்தோறும் எடுப்பது. பாலாற்றில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதை தடுப்பது மற்றும் பாலாற்றில் 3 கி.மீக்கு ஒரு தடுப்பணை அமைப்பது உட்பட்ட மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

-நாகராஜன்


banner

Related posts

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ்க்கு மீண்டும் திருமணம்

Ambalam News

திருவள்ளூரில் மீண்டும் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை… கடத்திச் சென்ற அசாம் இளைஞர் சிக்கினார்..

Ambalam News

தமிழக அரசியல் தலைவர்கள் தேர்தலுக்காக நடக்காத விஷயங்களை கூறுவார்கள்.!? விஜய் பேச்சை பெரிதுபடுத்த வேண்டியதில்லை – இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜத ஹேரத்

Ambalam News

Leave a Comment