இராமநாதபுரத்தில் புதிய விமான நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு – ஆட்சியரிடம் மனு சென்னை பரந்தூர் விமானநிலைய நிலஎடுப்புக்கு எதிராக சுற்றுவட்டார கிராம மக்கள்...
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து கரூர் செல்லும் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற அரசு உத்தரவிற்கு தடை விதிக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்றத்தில்...
திருநெல்வேலிமாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த 27வயதான கவின் சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ் நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரியாகப் பணியாற்றி வந்தவர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த...
தூத்துக்குடியில் முதலீட்டாளர்கள் மாநாடு துவக்கவிழா இன்று 4 ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தென் தமிழ்நாடு இதுவரை...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டக்குழுவின் 25வது மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கட்சியின் மாநில துணைச்செயலாளர் வீரபாண்டியன் தலைமை வகித்து தொடங்கி...
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இருந்து புழல் சிறைக்கு காவலர்கள் புடைசூழ அழைத்துச் செல்லப்பட்ட கொலை வழக்கு கைதிகள் கஞ்சா கடத்தும் நோக்கில், காவல் துறையினரைத்...
தமிழகம் முழுவதும் உள்ள RTO அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதாக அவ்வப்போது பொதுமக்கள் புகார் வாசிப்பது தொடர்கதைதான். ஆனால் சில RTO அலுவலகங்களில் வட்டாரப்போக்குவரத்து அதிகாரி,...
திருச்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில், மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் லூர்துசாமி அரங்கில் இன்று நடைபெற்றது....
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று காலை நடைபயிற்சியின் போது ஓபிஎஸ் சந்தித்த நிலையில், மாலை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு திடீரென சென்ற...