இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது



இலங்கையின் முன்னாள் அதிபராக பதவி வகித்து வந்தவர் ரணில் விக்கிரமசிங்கே. இவர் பதவி வகித்து வந்த காலகட்டத்தில், அரசு நிதியில் இருந்து தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் முக்கியதாக 2023 – ம் ஆண்டு லண்டனுக்கு பயணித்தின் போது, அரசின் பணத்தை தனது சொந்த செலவுக்காக பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.
அதன்படி இந்த குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்காக, அவர் சிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். இதனைத்தொடர்ந்து குற்றப்புலனாய்வு சிஐடி அதிகாரிகள் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், அவர் மீது குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் ரணில் விக்கிரமசிங்கே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.


banner

Related posts

தெரு நாய் விவகாரத்தில் சட்டங்கள் அமல்படுத்தப்படவில்லை உச்ச நீதிமன்றறம் கருத்து…தெரு நாய் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

Ambalam News

திருச்சியில் தவெக விஜய்க்கு தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பு..தாமதமாக தொடங்கும் பிரச்சாரம்..

Ambalam News

பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை இணையத்தில் வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!

Ambalam News

Leave a Comment