இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது



இலங்கையின் முன்னாள் அதிபராக பதவி வகித்து வந்தவர் ரணில் விக்கிரமசிங்கே. இவர் பதவி வகித்து வந்த காலகட்டத்தில், அரசு நிதியில் இருந்து தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் முக்கியதாக 2023 – ம் ஆண்டு லண்டனுக்கு பயணித்தின் போது, அரசின் பணத்தை தனது சொந்த செலவுக்காக பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.
அதன்படி இந்த குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்காக, அவர் சிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். இதனைத்தொடர்ந்து குற்றப்புலனாய்வு சிஐடி அதிகாரிகள் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், அவர் மீது குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் ரணில் விக்கிரமசிங்கே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.


banner

Related posts

ஒன்றிய அரசை கண்டித்து திருப்பூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி போராட்டம்..

Ambalam News

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை துவங்கி வைத்த இராமநாதபுரம் ஆட்சியர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்

Admin

எடப்பாடி பழனிசாமியை முகமூடியார் பழனிசாமி என்றுதான் அழைக்க வேண்டும்..எடப்பாடி பழனிசாமி தோல்வியைத் தழுவுவது உறுதி – டிடிவி தினகரன் விமர்சனம்..

Ambalam News

Leave a Comment