மைக் முன் பேசினால் மன்னரா.? பொன்முடிக்கு ஐகோர்ட் கேள்வி..



சைவம் வைணவம் குறித்து ஆபாசமாக கருத்து தெரிவித்து பேசியதால் எழுந்த சர்ச்சையயால் பதவி விலக தலைமை உத்தரவிட்டதை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார் பொன்முடி
பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழகில் மைக் முன் பேசினால் மன்னர் என நினைத்துவிடக்கூடாது என்று சென்னை உயர்நீதி மன்றம் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளது.


banner

Related posts

‘’உங்களுக்காகவே குரல் கொடுக்க’’ ‘’உங்க விஜய் நா வாரேன்’’ தொடங்கியது விஜய்யின் தேர்தல் பிரச்சாரம்..

Ambalam News

அதிமுக ஒருங்கிணைய வேண்டும் எனச் சொல்ல நீங்கள் யார்? ” – சி.வி சண்முகம்.. அதிமுகவுக்கு எதிராக புதிய கூட்டணி அமைகிறதா.!?

Ambalam News

திமுக சமூக நீதியின் துரோகி – பா.ம.க பொதுக் குழுவில் அன்புமணி பேச்சு

Ambalam News

Leave a Comment