மைக் முன் பேசினால் மன்னரா.? பொன்முடிக்கு ஐகோர்ட் கேள்வி..



சைவம் வைணவம் குறித்து ஆபாசமாக கருத்து தெரிவித்து பேசியதால் எழுந்த சர்ச்சையயால் பதவி விலக தலைமை உத்தரவிட்டதை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார் பொன்முடி
பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழகில் மைக் முன் பேசினால் மன்னர் என நினைத்துவிடக்கூடாது என்று சென்னை உயர்நீதி மன்றம் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளது.


banner

Related posts

கொங்கு மண்டலத்தில் ஆரம்பிக்கும் தேர்தல் சுற்றுப்பயணம். எடப்பாடி பழனிசாமிக்கு கொங்கு சென்ட்டிமென்ட் கைகொடுக்குமா?

Ambalam News

‘’செங்கோட்டையனின் பதவி பறிப்பு சிறுபிள்ளைத்தனமானது’’ – சசிகலா

Ambalam News

தவெக மாநாடு : மேடையில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர் சரத்குமார் பெரம்பலூர் எஸ்.பி அலுவலகத்தில் பவுன்சர் மீது புகார்

Ambalam News

Leave a Comment