மைக் முன் பேசினால் மன்னரா.? பொன்முடிக்கு ஐகோர்ட் கேள்வி..



சைவம் வைணவம் குறித்து ஆபாசமாக கருத்து தெரிவித்து பேசியதால் எழுந்த சர்ச்சையயால் பதவி விலக தலைமை உத்தரவிட்டதை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார் பொன்முடி
பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழகில் மைக் முன் பேசினால் மன்னர் என நினைத்துவிடக்கூடாது என்று சென்னை உயர்நீதி மன்றம் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளது.


banner

Related posts

காவல்துறை, ஆசிரியர்களின் சாதிவாரி வாட்ஸ் அப் குழுக்கள் – சிபிஎம் செயலாளர் சண்முகம் பகீர் குற்றச்சாட்டு..! என்ன செய்யப்போகிறது.? தமிழக அரசு

Ambalam News

விபச்சார விடுதி நடத்திய பாஜக நிர்வாகி கைது..

Ambalam News

ஆம்புலன்ஸ் டிரைவர்களை தாக்கினால் 10 ஆண்டு சிறை

Ambalam News

Leave a Comment