“சுதந்திர தின நிகழ்ச்சியை புறக்கணித்த ராகுலின் செயல் வெட்கக்கேடானது – கடுமையாக சாடிய ஷேசாத் பூனவல்லா



டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 79-ஆவது சுதந்திர தின விழாவில் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்காதது வெட்கக்கேடான செயல் என பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா ராகுல்காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் தேசிய கொடி ஏற்றிய நிகழ்ச்சியை ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் புறக்கணித்தது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா, தனது எக்ஸ் தளத்தில், ராணுவத்தையும், அரசியல் அமைப்பையும் ராகுல்காந்தி அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாகிஸ்தானை விரும்புவதாகவும் தேசத்தையும் காந்தியையும் ராகுல்காந்தி அவமதித்து விட்டதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.


banner

Related posts

விருதுநகர் வெம்பக்கோட்டை வெடிவிபத்து : இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் காயம் அடைந்தவருக்கு 1 லட்சம் நிவாரண தொகை – மு.க. ஸ்டாலின்

Ambalam News

கலைஞர் பல்கலை. மசோதா.. குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி

Ambalam News

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்

Ambalam News

Leave a Comment