ஆம்பூரில் பயங்கரம் | மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மருமகன்.. எப்படி கிடைத்தது துப்பாக்கி.? அதிர்ச்சியில் ஆம்பூர் மக்கள்..
கணவன் மனைவி கருத்து வேறுபாடு, குடிகார கணவர்களின் கொடுமைகள் தட்டிக்கேட்கும் மனைவியை கொலை செய்வது, மாமியாரை கொலை செய்வது, மாமனாரை கொலை செய்வது என்று...
