.2020-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டுகளில் ஈரோடு மாவட்டம் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அரசலூர் பகுதிகளில் நகைக்காக தோட்டத்து வீடுகளில் வசிப்பவர்கள் கொலை செய்யப்பட்ட...
புகார் அளிக்க காவல்நிலையம் வருவோரை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்! சங்கரன்கோவில் அருகே உள்ள குவளைக்கண்ணி ஊரை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர் மோசடியில்...
சாதிவாரி கணக்கெடுப்பு பிரதமர் மோடி அடிபணிந்துள்ளார் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஒன்றிய அரசிடம் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து...
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் பண்ணப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மகேஸ்வரன். இவர் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு...
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முதல்வராக இருக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் வீடு திருவனந்தபுரத்தில் உள்ளது அவரது வீடு மற்றும் ;அலுவகங்களுக்கு வெடிகுண்டு...
மீண்டும் அமைச்சராகிறார் மனோ தங்கராஜ்.. தமிழக அமைச்சரவையில் மாற்றம் : நீதிமன்ற கெடுபிடியின் காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜியும், ஆபாச பேச்சு கண்டனங்களால் அமைச்சர்...
மண் கடத்தல் லாரிக்கு லஞ்ச பேரம் பேசிய டிஎஸ்பி: காத்திருப்போர் பட்டியலுக்கு தூக்கியடித்த ஐஜி அஸ்ராகார்க் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதிகளில் லாரிகள் மூலம்...
திமுக அமைச்சர் பொன்முடி மேடையில் பேசினாலே சர்ச்சைதான் என்ற அளவுக்கு சர்ச்சை நாயகனாகவே வலம் வருகிறார். கடந்த காலங்களில் திமுக அதிமுக மேடைப்பேச்சாளர்கள் பேசாத...