2017-ம் தஷ்வந்த் ஆண்டு சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த பாபு என்பவரின் 6 வயது மகள் ஹாசினி, இக்குழந்தை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று காணாமல் போனார். பெற்றோர்கள் மாங்காடு போலீசில் அவரது...
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முதல்வராக இருக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் வீடு திருவனந்தபுரத்தில் உள்ளது அவரது வீடு மற்றும் ;அலுவகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
மண் கடத்தல் லாரிக்கு லஞ்ச பேரம் பேசிய டிஎஸ்பி: காத்திருப்போர் பட்டியலுக்கு தூக்கியடித்த ஐஜி அஸ்ராகார்க் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதிகளில் லாரிகள் மூலம் தொடர்ந்து மண் கடத்தல் நடப்பது தொடர்கதையாகி வருவது அப்பகுதி...
திமுக அமைச்சர் பொன்முடி மேடையில் பேசினாலே சர்ச்சைதான் என்ற அளவுக்கு சர்ச்சை நாயகனாகவே வலம் வருகிறார். கடந்த காலங்களில் திமுக அதிமுக மேடைப்பேச்சாளர்கள் பேசாத ஆபாச பேச்சா? இருப்பினும் அமைச்சராக இருக்கும் ஒருவர் இப்படி...
திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனக்கு சமூக பொறுப்பு நிதயின் கீழ் ரூ.98.40 லட்சம் மதிப்பிலான இருதய துறைக்கு நவீன எக்கோ மெஷின், பல்ஸ்டு...
காஷ்மீர் என்ற வெண்பனி போர்த்திய எழிலரசி உலகையே தனது இயற்கை வாசீகரத்தால் கவர்திழுத்தாலும் தீவிரவாதிகள் நடத்திய கோரத்தாண்டவமும் படுகொலைகளும் மதவாத சக்திகளின் சூழ்ச்சிகளும் அந்த வெண்பனி மலைகள் மீது ரத்த சரித்திரமாக பொறிந்து கிடக்கிறது.....
விக்கினங்களைத் தீர்ப்பவன் விநாயகனே. விநாயகன் என்றாலே தனக்கு மேலே தன்னை இயக்க ஒரு தலைவன் இல்லாதவன் என்று பொருள், விநாயகப் பெருமானே பரம்பொருள், விநாயகனே சிவபெருமான் விநாயகனே இறைவன் அவனே அனைத்தும் அதனால் தான்...